tag:blogger.com,1999:blog-6667554968950908044.post2349537223358657077..comments2023-10-24T17:57:32.722+05:30Comments on முன்பனிக்காலம்: நாத்திகனாக இருப்பதன் நன்மைகள்!முன்பனிக்காலம்http://www.blogger.com/profile/10336092958167306559noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6667554968950908044.post-57507824152917027802012-06-05T04:38:05.159+05:302012-06-05T04:38:05.159+05:30நிறையவே நன்மைகள் இருக்குப்போல .....!நிறையவே நன்மைகள் இருக்குப்போல .....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-47506098233882592772012-06-01T12:50:20.199+05:302012-06-01T12:50:20.199+05:30ஆன் லைன் டெஸ்ட் எழுத செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுங்...ஆன் லைன் டெஸ்ட் எழுத செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுங்க, ஜெயிக்க வாய்ப்பு அதிகம்.<br />ராகுகாலம், எமகண்டம் சூலம் லொட்டு லொசுக்குப் பார்க்காமல் அன்று வீடு வாகனம் ரிஸ்ட்ரேஷன் வைத்துக் கொண்டால், கூட்டமே இருக்காது. இவை எல்லாம் அனுபவ பாடங்கள் :-)<br />என்ன ஒன்று, செவ்வாய் கிழமையா? 13ம் தேதியா என்று யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். காதிலேயே போட்டுக்காதீங்க.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-30128210380724872222012-06-01T01:44:11.429+05:302012-06-01T01:44:11.429+05:30/*நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!*/ Over all this i.../*நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!*/ Over all this is the only one main thingggggg :)ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-46489647748771214212012-05-11T14:00:11.375+05:302012-05-11T14:00:11.375+05:30ஒரு காரியம் நடக்குமா நடக்காதா நம் உள் மனசு என்ன சொ...ஒரு காரியம் நடக்குமா நடக்காதா நம் உள் மனசு என்ன சொல்கிறது போன்ற சஞ்சலங்கள் இருக்காது. எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வரும்.ஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-70733904450526989132012-05-11T13:06:02.093+05:302012-05-11T13:06:02.093+05:3008 மதப் புத்தகங்களை நெட்ரு போட்டு இப்படி அசிங்க...08 மதப் புத்தகங்களை நெட்ரு போட்டு இப்படி அசிங்கம் இருக்கு அப்படி அசிங்கம் இருக்குன்னு சொல்றதே, இந்த நாத்திகவாதிகள்தானே ஐயா!<br /><br />ஆங்.... அப்படியா இருக்குன்னு அதைப்பார்த்துத்தான் ஆத்திகவாதி தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-87143738442042758712012-05-10T20:57:54.217+05:302012-05-10T20:57:54.217+05:30மிக அழுத்தமான நாத்திக வாதங்களை ஆத்திகரும் ரசிக்கும...மிக அழுத்தமான நாத்திக வாதங்களை ஆத்திகரும் ரசிக்கும் வகையில் சிரிக்கச் சிரிக்கச் சொல்லிச் சிந்திக்க வைத்த தங்களின் நுண்ணறிவு வியக்கத் தக்கது.<br />மனம் திறந்து பாராட்டுகிறேன்<br />மிக்க மகிழ்ச்சி. நன்றி..'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-58247682853908635822012-05-10T20:26:52.867+05:302012-05-10T20:26:52.867+05:30///அவர் உங்களை போல மத நம்பிக்கையற்றவராக இருந்தால் ...///அவர் உங்களை போல மத நம்பிக்கையற்றவராக இருந்தால் தான் அதுவும் சாத்தியம்.///<br /><br />அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை! அதை என்னால் அடித்து கூற முடியும்! இங்கு, அமெரிக்கவில் இவளை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணலாம்; அவளுக்கு சர்ச்சுக்கு போகணும், இல்லை கோவிலுக்கு போகனும் என்றால் போகலாம். Freedom to practice one's religion. கணவனுக்கு தலையிட உரிமை இல்லை. <br /><br />இந்தியாவில் ஒரு வேளை நீங்க சொல்கிராமாதிரி இருக்கலாம். ஏனென்றால், இந்தியாவில் பெண்கள் அடிமைகள். அதானால் ஆண்கள் சொல்கிறபடி ஆடத்தான் ஆடவேண்டும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-62162937434798317052012-05-10T19:21:06.025+05:302012-05-10T19:21:06.025+05:30நல்ல பதிவு. ஆத்திக நண்பர்களை விட, மன சுதந்திரம் உட...நல்ல பதிவு. ஆத்திக நண்பர்களை விட, மன சுதந்திரம் உடைய நாத்திகர்கள் நல்லவர்கள். ஆனா , முதிர்ச்சி அற்ற நாத்திகம் வீணானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-87678598490830453792012-05-10T19:15:43.383+05:302012-05-10T19:15:43.383+05:30நாத்திகனாக இருப்பதன் நன்மைகள் அதிகம். கடவுளும் அவர...நாத்திகனாக இருப்பதன் நன்மைகள் அதிகம். கடவுளும் அவர்கள் பக்கமே. கடவுள் பெயரைச்சொல்லி ஏமாற்றுவதில்லை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-91906233265250894562012-05-10T19:02:33.301+05:302012-05-10T19:02:33.301+05:30//கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று ...//கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்க முடியாது. பிகரைக் கரெக்ட் பண்ண கூட, உழைத்தே ஆக வேண்டும்.//<br /><br />ரொம்ப கஷ்டமான வேலைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-9381566290948931962012-05-10T19:01:58.206+05:302012-05-10T19:01:58.206+05:30நீங்க கலக்குங்க தலைவாநீங்க கலக்குங்க தலைவாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-69839296093349433252012-05-10T18:22:27.901+05:302012-05-10T18:22:27.901+05:30கொண்டாட வேண்டிய வார்த்தைகள்... வரிகள்... உண்மைகள்....கொண்டாட வேண்டிய வார்த்தைகள்... வரிகள்... உண்மைகள்...HOTLINKSIN.COM திரட்டிhttp://hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-90406251323238671672012-05-10T18:14:37.601+05:302012-05-10T18:14:37.601+05:30நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முட...நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முடியும்..////<br /><br /> <br />அவர் உங்களை போல மத நம்பிக்கையற்றவராக இருந்தால் தான் அதுவும் சாத்தியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6667554968950908044.post-15616801417379653242012-05-10T18:09:02.322+05:302012-05-10T18:09:02.322+05:30இப்பத்தான் இழந்தவை எத்தனை இறைவா என்று சென்னை பித்த...இப்பத்தான் இழந்தவை எத்தனை இறைவா என்று சென்னை பித்தன் பதிவு போட்டார்.இப்ப நீங்களா? எல்லாம் விருமாண்டி படம் செய்யும் வேலை:)<br /><br />நாத்திகம் நிறைய தன்னம்பிக்கையை உருவாக்கும்.அனுபவம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com